ஊரடங்கு காரணமாக வீடு திரும்பாத பெற்றோர் !15 வயது மாணவி துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் இரு சகோதரிகளையும் அம் மாணவியின் பொறுப்பில் விட்டுவிட்டு கடந்த மார்ச் மாதம் இரத்தினபுரிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, பெற்றோர் வீட்டிற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவி மற்றும் அவருடைய இரு சகோதரிகள் உட்பட … Continue reading ஊரடங்கு காரணமாக வீடு திரும்பாத பெற்றோர் !15 வயது மாணவி துஷ்பிரயோகம்